உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தைகள் கண் முன்னே பெண்ணுக்கு நடந்த சோகம் | Namakkal | Police

குழந்தைகள் கண் முன்னே பெண்ணுக்கு நடந்த சோகம் | Namakkal | Police

நாமக்கல், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால், வயது 44. விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி கீதா, வயது 33. தம்பதிக்கு 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடிக்கு அடிமையான தனபால் அடிக்கடி கீதாவிடம் தகராறு செய்து வந்தார்.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை