உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நரிக்குறவ மாணவனை பள்ளியை விட்டு நீக்குவதா நீதி? | narikuravar student protest | Annamalai | DMK

நரிக்குறவ மாணவனை பள்ளியை விட்டு நீக்குவதா நீதி? | narikuravar student protest | Annamalai | DMK

இவரது மகன் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சந்தோஷ் பிறந்தபோது, பிறப்புச் சான்றிதழை பெற்றோர் வாங்கவில்லை. அதனால் சந்தோஷ்க்கு ஆதார் அட்டையும் இல்லை. இதுகுறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சந்தோஷ் பலமுறை மனு அளித்தும் எந்தபலனும் இல்லை. இதனால், ஆதார் கார்டு இல்லாமல் பள்ளிக்கு வரவேண்டாம் என ஆசிரியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை