உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 25 ஆண்டு கழித்து பாக் மாஜி பிரதமர் ஒப்புதல் வாக்குமூலம் |nawaz sharif on kargil war|India vs Pak

25 ஆண்டு கழித்து பாக் மாஜி பிரதமர் ஒப்புதல் வாக்குமூலம் |nawaz sharif on kargil war|India vs Pak

1999ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் வெடித்தது. இதில் பாகிஸ்தானை இந்தியா ஓட விட்டு வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் பண்ண தப்பு தான் போர் வெடித்ததற்கு காரணம் என்று 25 ஆண்டுக்கு பிறகு இப்போது அந்த நாடே ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது கட்சி கூட்டத்தில் பேசினார். போர் நடந்த போது பிரதமராக இருந்தவர் அவர் தான்.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை