உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் என்கவுன்டர்! Naxal Commander Shot dead in Jharkhand | An

₹10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் என்கவுன்டர்! Naxal Commander Shot dead in Jharkhand | An

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மலை மற்றும் காடுகளில் பதுங்கி வாழும் நக்சல்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தற்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி கடந்த மாத இறுதியில், மேற்கு சிங்பூம் மாவட்டம் சாய்பாசாவில், நக்சல் அமைப்பை சேர்ந்த கமாண்டர் அருண் என்பவரை, சிறப்பு அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. இதையடுத்து, ஜார்க்கண்ட் ஜனமுக்தி பரிஷத் பிரிவினைவாத அமைப்பு மற்றும் நக்சலைட் அமைப்பை சேர்ந்த 9 பேர் சரண் அடைந்தனர்.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை