/ தினமலர் டிவி
/ பொது
/ சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பிடிக்கும் பணி தீவிரம் | Naxal encounter | Maoists
சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பிடிக்கும் பணி தீவிரம் | Naxal encounter | Maoists
சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை தீவிரம் பெண் உட்பட 3 பேர் கதை முடிந்தது பஸ்தரில் பாதுகாப்பு படை குவிப்பு சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகள், அதை சுற்றியுள்ள கிராமங்களில் பதுங்கியிருக்கும் நக்சலைட்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத பாரதம் என்ற இலக்குடன், மத்திய உள்துறை அமைச்சகம் செயலாற்றி வருகிறது.
டிச 18, 2025