உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை சம்பவம் சென்னை வந்த NCW உறுப்பினர்கள்

அண்ணா பல்கலை சம்பவம் சென்னை வந்த NCW உறுப்பினர்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ளது. இதற்காக, மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கொல்கத்தாவில் இருந்து மம்தா குமாரி , புனேவில் இருந்து பிரவின் தீட்சித் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் நாளை இவர்கள் விசாரணை நடத்த உள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு சீமான் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி