/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் முறைகேடு தொடர்பாக 7 பேரை தூக்கியது சிபிஐ NEET Exam | 7 arrest regarding Neet| CBI Action on NE
நீட் முறைகேடு தொடர்பாக 7 பேரை தூக்கியது சிபிஐ NEET Exam | 7 arrest regarding Neet| CBI Action on NE
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்தவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரிக்கிறது. மாணவர்களிடம் பணம் பெற்று, நீட் தேர்வு வினாத்தாளை கசியவிட்டது தொடர்பாக, ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாகை சேர்ந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் இசான் உல் ஹக் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். ஹசாரிபாக் நகரின் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட இசான் உல் ஹக், அங்குள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் அனுப்புதல், விடைத்தாள்களை சேகரித்து என்டிஏவுக்கு அனுப்புதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை செய்துள்ளார்.
ஜூலை 04, 2024