முத்தரையர்களிடம் முறைத்து கொண்ட நேரு nehru|election2024|dmk
நகராட்சி அமைச்சர் நேருவின் மகன் அருண் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். மகனுக்காக நேரு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.,வில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் சீட் தரவில்லை என்பதால், பெரம்பலுார் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஏப் 17, 2024