வாசகர்கள் கருத்துகள் ( 3 )
A great shock not only to the Tvl District people alone..Great shock to all citizens of our Nation..Because its from public exchequer..means from our tax money...
அடிப்படையில், சட்டத்துக்குப் புறம்பாக அரசே ஒரு வேலையை செய்யுமாயின் இதற்கு சாதாரணமாக என்ன தண்டனையோ அதைவிட பத்து மடங்கு அதிகமாக கொடுக்கும் வகையில் சட்டத்தில் இடம் இருந்தால் இவ்வாறு அரசு அதிகாரிகள் செய்வார்களா? நம் சட்டத்திற்கு ஆண்மையும் இல்லை, முதுகெலும்பும் இல்லை, இதுதான் மிக முக்கிய காரணம். எப்போது நமது சட்டங்களுக்கு ஆண்மையை ஏற்படுத்துகிறோமோ அப்போதுதான் நம் நாட்டில் நடைபெறும் அனைத்து ஊழல்கள் குற்றங்களுக்கும் விடிவு.
தமிழ்நாட்டின் மிகக் கேவலமான பஸ் ஸ்டாண்டுகளில் நம்பர் ஒன் நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டு தான்.