/ தினமலர் டிவி
/ பொது
/ நேபாளத்தின் சுரங்கத்திற்குள் ராணுவத்தின் ஆபரேஷன் தீவிரம் | Nepal tunnel | Rescue workers hope
நேபாளத்தின் சுரங்கத்திற்குள் ராணுவத்தின் ஆபரேஷன் தீவிரம் | Nepal tunnel | Rescue workers hope
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 1200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்களில், 6 நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 900க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர்.
செப் 04, 2026