உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாள கலவரம்: விசாரணை வளையத்தில் வந்த மாஜிக்கள் Nepal|probe commission|travel ban|

நேபாள கலவரம்: விசாரணை வளையத்தில் வந்த மாஜிக்கள் Nepal|probe commission|travel ban|

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் கலவரமானது. இதில் 74 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். நேபாள சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கே தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை