உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணகிரியில் பரபரப்பு; போலீசிடம் சிக்கிய கணவன் child marriage plus 2 student dies girl child

கிருஷ்ணகிரியில் பரபரப்பு; போலீசிடம் சிக்கிய கணவன் child marriage plus 2 student dies girl child

தமிழகத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டதால் மனமுடைந்த ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் நடந்துள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தட்டசந்திரம் கிராமத்தை சேர்ந்த அஜித் வயது 26 என்ற கூலி தொழிலாளிக்கு கடந்த பிப்ரவரி 21ம்தேதி திருமணம் நடந்தது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !