உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளக்குறிச்சியில் சம்பவம் பெண் இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு |Thirukovilur police inspector suspension

கள்ளக்குறிச்சியில் சம்பவம் பெண் இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு |Thirukovilur police inspector suspension

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மகேஸ்வரி. கணவர் கொடுமைப்படுத்துவதாக, கடந்த 19ம்தேதி சுகந்தி வயது 35 புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, புகார் கொடுத்த சுகந்தியை காப்பகத்துக்கு அனுப்ப முடிவு செய்தார். சுகந்தி காப்பகத்துக்கு செல்ல மறுத்தார். சுகந்தியின் வழக்கறிஞர் எஸ்பி ரஜத் சதுர்வேதியிடம் புகார் அளித்தார்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை