உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதிய பஸ்கள் இல்லாததால் காத்திருந்து கடுப்பான பயணிகள்! thambaram| electric trains cancelled

போதிய பஸ்கள் இல்லாததால் காத்திருந்து கடுப்பான பயணிகள்! thambaram| electric trains cancelled

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு காரணமாக சென்னை - செங்கல்பட்டு இடையே நேற்றும் இன்றும் 55 மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், ரயிலில் செல்ல வேண்டிய கூட்டம் அப்படியே தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் குவிந்தது. சென்னை மாநகர பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை