உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சியில் ஆயுதங்களுடன் காத்திருந்த மர்ம கும்பல் கைது Trichy mob arrested crime trichy police

திருச்சியில் ஆயுதங்களுடன் காத்திருந்த மர்ம கும்பல் கைது Trichy mob arrested crime trichy police

புதுக்கோட்டையில் அபிராமி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் கணேசன், புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் வெங்கடேஷ் 8 ஆண்டுக்கு முன் கணேசனிடம் ரூ.35 லட்சம் ரூபாயை வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிய பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என கூறி, கடன் வாங்கியுள்ளார். ஆனால், 5 லட்ச ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்தார். எஞ்சிய தொகையை தராமல் இழுத்தடித்தார். கடந்த வாரம் கணேசன் தனது மைத்துனர் முத்தையாவுடன் சென்று வெங்கடேசிடம் பணத்தை கேட்டார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை