உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பி ஓடும் போது கீழே விழுந்துட்டாராம்! | Puducherry Police | ganja Case | Crime

தப்பி ஓடும் போது கீழே விழுந்துட்டாராம்! | Puducherry Police | ganja Case | Crime

நேற்று ஏட்டு வசந்த் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றார். 3 இளைஞர்கள் கஞ்சாவை பொட்டலங்களாக தயார் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பிடிக்க முயன்ற வசந்தை, மூவரும் குக்கர் மூடியால் சரமாரியாக தாக்கினர். மண்டை உடைந்து முகம் சிதைந்த நிலையில் அங்கேயே சரிந்தார் வசந்த். அப்பகுதி மக்கள் வசந்த்தை மீட்டு ஆஸ்பிடலில் சேர்த்தனர். கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் தேடினர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை