/ தினமலர் டிவி
/ பொது
/ வ.உ.சி துறைமுகத்தில் புதிய முனையம் திறப்பு Tuticorin harbour | Tuticorin port terminal
வ.உ.சி துறைமுகத்தில் புதிய முனையம் திறப்பு Tuticorin harbour | Tuticorin port terminal
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் 9வது கப்பல் தளத்தில், 400 கோடி ரூபாய் செலவில் சர்வதேச நவீன சரக்கு பெட்டக முனையம் கட்டப்பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். 38 ஆயிரம் கோடி மதிப்பிலான துறைமுக வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செப் 16, 2024