உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டல் ஓனர், சத்துணவு அமைப்பாளர் சிறையில் அடைப்பு | noon meal eggs in hotel owner arrested

ஓட்டல் ஓனர், சத்துணவு அமைப்பாளர் சிறையில் அடைப்பு | noon meal eggs in hotel owner arrested

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊட்டச்சத்து மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் வழங்க லட்சக்கணக்கான முட்டைகளை மாவட்ட சமூக நலத்துறை மொத்தமாக கொள்முதல் செய்கிறது. பிறகு, அந்தந்த பள்ளிகளுக்கு முட்டைகள் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் ஆம்லெட், முட்டை தோசை, பொடிமாஸ் உள்ளிட்டவற்றை தயாரிக்க சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்பட்டது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை