உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரையை கடந்ததும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

கரையை கடந்ததும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்க கடலில் நிலை கெண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ