உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார், தலைமை நீதிபதி New CJI|Supreme Court of India|CJI DY Chandrachud

மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார், தலைமை நீதிபதி New CJI|Supreme Court of India|CJI DY Chandrachud

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்றார். அடுத்த மாதம் 10ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். மரபுப்படி நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி அவர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். 1960ல் டில்லியில் பிறந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா டில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். 1983 முதல் டில்லி ஐகோர்ட் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ