உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழையில் இடிந்த வீடு உயிர் தப்பிய பெண்

மழையில் இடிந்த வீடு உயிர் தப்பிய பெண்

புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாத நிலையில், இன்று காலை இடி மின்னலுடன் மழை பெய்தது. கிழக்கு கடற்கரை பகுதி, லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. உப்பளம், அரியாங்குப்பம், ஊசுடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ