மழைநீரில் மூழ்கிய சென்னை சாலைகள் chennai rain| fengal cyclone
மழைநீரில் மூழ்கிய சென்னை சாலைகள் chennai rain| fengal cyclone கனமழை காரணமாக, வட சென்னையில் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பாலம், சுந்தரம் மேம்பாலம். முரசொலி மாறன் மேம்பாலத்தில் கீழ் சுமார் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் முரசொலி மாறன் பாலம் மூடப்பட்டது.
நவ 30, 2024