உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் கோரிக்கை: பிரதமர் மோடி சொன்ன பதில் fengal cyclone tamilnadu rain chennai rain pm modi

ஸ்டாலின் கோரிக்கை: பிரதமர் மோடி சொன்ன பதில் fengal cyclone tamilnadu rain chennai rain pm modi

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார். இந்நிலையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை