விழுப்புரத்தில் மறியல்; ஆவேசம் காட்டிய பெண்கள் women protest Villupuram
விழுப்புரத்தில் மறியல்; ஆவேசம் காட்டிய பெண்கள் women protest Villupuram Koyya Thoppu heavy rain Then Pennai River flood rain water stagnation சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. அதில் ஒரு பகுதி விழுப்புரம் அருகே உள்ள கொய்யாத்தோப்பு பகுதி. ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும்போதும் கஷ்டப்படுறோம்; எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; பம்பை ஆற்றை தூர்வாருங்கள் என கேட்டு கொய்யா தோப்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ள பாதிப்பு பற்றி புகார் கொடுக்க நம்பர் அறிவித்தார்கள். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை; அலைக்கழித்தார்கள் எனவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.