உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கண்ணீரில் மக்கள் | Ramanathapuram | Heavy Rain | Rain Affected Areas

வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கண்ணீரில் மக்கள் | Ramanathapuram | Heavy Rain | Rain Affected Areas

ராமநாதபுரம் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்வதால் பல பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. மண்டபம் எருமை தரவை அருகே உள்ள ஊரணி கரையில் உடைப்பு ஏற்பட்டு கலைஞர் நகர், எருமை தரவை, ஜே ஜே நகர் பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் நீர் தேங்கி மக்கள் பரிதவிக்கின்றனர். வீட்டுக்குளேயும் நீர் புகுந்து பலர் வெளியேறி உள்ளனர். இங்கு 300க்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். மழை தொடர்வதால் நீர் வடியும் வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை