எதிர்க்கட்சி போல் எடுத்தெரிந்து பேசினால் தோழமை சிதையும்
விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் பேசிய அக்கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசை கண்டித்தார். ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்றால் போலீசார் தடுத்து வழக்கு போடுகிறார்கள். முதல்வரை கேட்கிறேன். தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டீர்களா? எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கட்சிகள் போராட்டத்துக்கும் அனுமதி தர வேண்டும் என் கூறியிருந்தார்.
ஜன 05, 2025