உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொறுமை இழந்து போராடிய மதுப்பிரியர்கள்: நடந்தது என்ன?

பொறுமை இழந்து போராடிய மதுப்பிரியர்கள்: நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு அருகே ஜெம் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் இங்கு வந்து மது குடிக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மதுக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி பெண்கள் கடந்த மாதம் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை