உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிதன்யா தந்தை தரப்பு வக்கீல் சொல்வது என்ன? | rithanya case | rithanya case Police

ரிதன்யா தந்தை தரப்பு வக்கீல் சொல்வது என்ன? | rithanya case | rithanya case Police

ரிதன்யா தந்தை தரப்பு வக்கீல் சொல்வது என்ன? | rithanya case | rithanya case Police திருப்பூர் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா அவரது கணவர் வீட்டில் நடந்த கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டனர். இதில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்கனவே கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மாமியார் சித்ராதேவி தனியாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதன் மீதான விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ