வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குன்று தோறாடல் என்பது முருகனின் வரலாறு . அந்த மலையின் மீது சிக்கந்தர் தர்ஹா இருந்தாலும் கூட இந்துக்கள் தீபமேற்றி வழி பட எந்த இஸ்லாமியரும் தடை எய்ய மாட்டார்கள் . சிலரை மகிழ்ச்சி படுத்தி அதில் ஒட்டு வாங்கி நவீன ஊழல் புரியும் திராவிடத்தை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் .