வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விரைவில் எஸ்.வீ.சேகர் இவ்வாறு பதில் அளிக்க உதவுகிறோம். ஏங்க அந்த பெண் 1 படிக்கிறார் என்று சொன்னார்கள். 2 படிப்பு முக்கியம். அதற்கு படிக்க துவாங்காமல் அவர் எதற்காக பாட்டி வீட்டிற்கு போனார். இதெல்லாமா ஸ்டாலின் கண்காணிக்க முடியும். பின்பு சட்டம் ஒழுக்கு சரியில்லை என்று காவல் துறையை குறை சொல்வார்கள். அந்த பெண்ணை பாட்டி வீட்டிற்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தது அண்ணாமலையாக கூட இருக்கலாம். யார் கண்டார்கள்.