வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசாங்கம் லஞ்சம் வாங்கும் அலுவலரை டிஸ்மிஸ் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் உண்டாகும். கொழுத்த சம்பளம் கிடைக்கிறது. லஞ்சம் வாங்கிதான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பயிர் வைத்தால் ரூபாய் 5000 கிடைக்கிறது. அவன் எவ்வாறு எதற்கெடுத்தாலும் ரெவின்யு டிபார்ட்மென்டில் லஞ்சம் கொடுக்க முடியும்? முதலமைச்சர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அடுத்த எலக்ஷனில் ஜெயிப்பதற்கு இந்த ஒரு வேலையை சரியாகச் செய்தாலே போதுமானது.