வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாங்குசுக்கோ,கரப்பான்சுக்கோ, தனிமனித வெறுப்பை விதைப்பவர்கள் அப்படி ஒன்றும் நாட்டுக்கு நல்லது செய்ய இயலாது. இப்படி அரசு ஊழியர்களும் தனி நபர்களும் செய்யும் கேள்வித்தாள் கசிவு முறைகேட்டு தவறுகளுக்கு கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய அழுத்தம் தர உண்ணாவிரதம் இருப்பது நக்ஸல்பாரிகள், தீவிரவாதிகள் செய்வது மாதிரியான வேலை.அப்போ தமிழ்நாட்டு மின்சாரத்துறையிலும், ரெவினியூ துறை, பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கியதாக நிறைய அதிகாரிகள் பிடிபடுகிறார்களே, அதற்கு நம் தமிழக மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, ரெவினியூ துறை அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என-வாங்கிய சுக்கும், கரப்பான் கட்சியும்-உண்ணாவிரதம் இருக்க முயற்சிப்பார்களா ???