வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சாலை வசதி, மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லது செய்யும் செயல்கள் செய்ய விருப்பமில்லை. ஆனால் குடிகாரர்கள் மகிழ்ச்சிக்கு எல்லா வசதிகளும் இந்த அரசு செய்ய முனைகிறது! அதற்கு திராவிடமே ஆட்சியில் இருந்திருக்கலாம்!
டோர் டெலிவரி எப்போ பாஸ்
முதலில் பாட்டலுக்கு ₹10 வசூல் செய்வதை நிறுத்துங்கள். அனைவரும் பாட்டிலை திருப்பி கொடுத்து காசு வாங்குவதில்லை. மேலும், இன்னும் பல கடைகளில் MRP யை விட அதிகம் வசூலித்து கொள்ளை நடக்கிறது. அதை தடுக்க நடவக்கை எடுங்கள்.
வீரன் போயி மாவீரன் வர போகிறான்!!!