உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக இளைஞர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன் | NIA | Chennai

தமிழக இளைஞர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன் | NIA | Chennai

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஆறு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை