/ தினமலர் டிவி
/ பொது
/ கனமழையால் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் வீடுகள் | Nilgiris | Rain | Nilgiri Rain
கனமழையால் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் வீடுகள் | Nilgiris | Rain | Nilgiri Rain
நீலகிரியில் பெய்த தொடர் கன மழையால் மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்தது. மண்சரிவு ஏற்பட்டு கூவச்சோலை பகுதியில் பல வீடுகள் சேதமடைந்து உள்ளன. சில வீடுகள் முழுதும் விரிசலடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. பத்து வீடுகளை சேர்ந்த 62 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 02, 2024