உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழையால் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் வீடுகள் | Nilgiris | Rain | Nilgiri Rain

கனமழையால் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் வீடுகள் | Nilgiris | Rain | Nilgiri Rain

நீலகிரியில் பெய்த தொடர் கன மழையால் மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்தது. மண்சரிவு ஏற்பட்டு கூவச்சோலை பகுதியில் பல வீடுகள் சேதமடைந்து உள்ளன. சில வீடுகள் முழுதும் விரிசலடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. பத்து வீடுகளை சேர்ந்த 62 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை