/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கிகளை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்: நிர்மலா Nirmala Sitharaman at Bihar | Lakpathi Didi |
வங்கிகளை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்: நிர்மலா Nirmala Sitharaman at Bihar | Lakpathi Didi |
நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் முன்னேறுவது அவசியம் என பிரதமர் மோடி கூறுகிறார். இந்த நான்கு பிரிவினர் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் ஏராளம். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி, அவர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. கிராமம்தோறும் லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு மத்திய அரசு இயங்குகிறது.
நவ 30, 2024