உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்கில் தொங்கிய மாணவி: பேராசிரியர்கள் இருவர் கைது Noida Student Case| Jyoti Sharma Case| BDS Stude

தூக்கில் தொங்கிய மாணவி: பேராசிரியர்கள் இருவர் கைது Noida Student Case| Jyoti Sharma Case| BDS Stude

ஹரியானாவின் குருகிராமை சேர்ந்த ஜோதி, நொய்டாவில் செயல்படும் தனியார் பல்கலையில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். பல்கலை வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த அவர், 12வது மாடியில் உள்ள தனது அறையில் நேற்றிரவு துாக்கில் தொங்கினார். இதை பார்த்த சக மாணவிகள் பல்கலை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், ஜோதியின் உடலை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை