உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்! Northeast monsoon | Bay of Bangal | el nino effect

வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்! Northeast monsoon | Bay of Bangal | el nino effect

பொதுவாக இந்தியாவில், ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். தென்மேற்கு பருவக்காற்று, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் விலகும் போது தான், வடகிழக்கு பருவமழை துவங்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். கடலின் வெப்பநிலை அடிப்படையில், இது வலுவடைந்து புயலாக மாறும். இப்படி அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாவதன் காரணமாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை