உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஷமருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞரால் பரபரப்பு! One-Sided Love | Crime | Knife Attack | Polla

விஷமருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞரால் பரபரப்பு! One-Sided Love | Crime | Knife Attack | Polla

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவரது மனைவி கலையரசி. இந்த தம்பதிக்கு 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

பிப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !