உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளை பந்தாடினோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம் Operation Sindhoor Success| Rajnath Sing on Ope

பயங்கரவாதிகளை பந்தாடினோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம் Operation Sindhoor Success| Rajnath Sing on Ope

BRO எனும் எல்லை சாலைகள் நிறுவனத்தின் 66ம் ஆண்டு விழா டில்லியில் நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து பேசினார். நேற்று இரவு என்ன நடந்தது என்பது நாடறியும். நம்மை தாக்கிய பயங்கரவாதிகள் மீது நம் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி அவர்களை பந்தாடினர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நம் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு, நிதானமாக, மிகத்துல்லிமயான தாக்குதலை நடத்தினர்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !