உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை-இலங்கை விமானத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள்? pahalgam attack| srilankan airlines

சென்னை-இலங்கை விமானத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள்? pahalgam attack| srilankan airlines

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சூழலில், சென்னை ஏர்போர்ட் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு ஒரு இமெயில் வந்தது. அதில், லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பேர் சென்னையில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தப்பி செல்ல இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. தென்னிந்தியாவை சேர்ந்த ஆண் பயங்கரவாதிகள் 5 பேரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ