உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனி மடம் நிலம் மோசடி: விடை தெரியாத மர்மங்கள் | Palani Temple Land Fraud Case

பழனி மடம் நிலம் மோசடி: விடை தெரியாத மர்மங்கள் | Palani Temple Land Fraud Case

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மரணத்தில் மர்மம் நிலவுகிறது; வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம் முன்வைக்கப்பட்டது. பழனி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி,

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ