உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 30 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் கிராம மக்கள் | Palar River | Chennai | Kanchipuram | Walajabad bridg

30 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் கிராம மக்கள் | Palar River | Chennai | Kanchipuram | Walajabad bridg

தொடர் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 15000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் செல்லக்கூடிய கீழ்மட்ட பாலம் மேல் தண்ணீர் செல்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !