உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீட்சா கடை ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி மகன்: நடந்தது என்ன? palayamkottai DMK Secretary son arreste

பீட்சா கடை ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி மகன்: நடந்தது என்ன? palayamkottai DMK Secretary son arreste

சென்னையில் ஓசி பிரியாணி கேட்டு பிரியாணி கடைக்காரர் முகத்தில் சரமாரி குத்துவிட்டது முதல் பல சர்ச்சைகளில் திமுகவினர் சிக்கினர். என் பேச்சை கேட்கலன்னா கலெக்டர், எஸ்பியா இருந்தாலும் யாரும் பதவியில இருக்க முடியாது என தர்மபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது கடைசியாக கிளம்பிய மிகப்பெரிய சர்ச்சை. நிம்மதியா தூங்க முடியல; காலையில எழுந்தா என்ன பிரச்னை வருமோனு பயமா இருக்குனு முதல்வர் ஸ்டாலினே புலம்பும் அளவுக்கு திமுகவினர் பல சம்பவங்களை செய்துள்ளனர். அந்த வகையில், புது சம்பவத்தை ஒரு உடன்பிறப்பு செய்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திமுக செயலாளராக இருப்பவர் ஆன்டன் செல்லத்துரை. இவரது மகன் ஆல்வின் 22.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை