உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைக்கை திருடிய ஆசாமி ஓனரை பார்த்து மிரண்ட தருணம் | Palladam bike theft | palladam police

பைக்கை திருடிய ஆசாமி ஓனரை பார்த்து மிரண்ட தருணம் | Palladam bike theft | palladam police

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். பைக் மெக்கானிக். இவர், வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கை 2 ஆசாமிகள் இன்று காலை திருடிச் சென்றனர். தேவராஜ் இன்னொரு பைக்கில் திருட்டு ஆசாமிகளை விரட்டிச் சென்றார். டேய் வண்டியை நிறுத்திடு: என் கையில மாட்டுன உன்னை அடி வெளுத்திடுவேன் என கத்தியபடி தேவராஜ் விரட்டி வருவதைப் பார்த்ததும் திருடர்கள் மிரண்டு போனார்கள். பைக்கை வேகமாக ஓட்டி தப்ப முயன்றனர். பதற்றத்தில் முன்னால் சென்ற புல்லட் மீது பைக்கை மோதினர்.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ