/ தினமலர் டிவி
/ பொது
/ ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் சிக்கினார் panchayat prsident admk arrested Tirupa
ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் சிக்கினார் panchayat prsident admk arrested Tirupa
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். மேல்சான்றோர் குப்பம் ஊராட்சி தலைவராக உள்ளார். வாணியம்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் மேல் சான்றோர் குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை வாங்கி, வீட்டுமனையாக்கி விற்க முடிவு செய்தார். அதற்காக நிலத்தின் லே அவுட்டுக்கு டி.டி.சி.பி DTCP ஒப்புதல் பெறுவதற்காக ஊராட்சி தலைவர் சிவக்குமாரை அணுகினார்.
ஜூலை 22, 2025