உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண்ருட்டியில் பலா மரத்தில் கட்டி வைத்து பெண்ணுக்கு கொடுமை | Land dispute | Panruti | Viral video

பண்ருட்டியில் பலா மரத்தில் கட்டி வைத்து பெண்ணுக்கு கொடுமை | Land dispute | Panruti | Viral video

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது அண்ணன் வைத்தியநாதன். தம்பி ராமர். இவர்கள் மூன்று பேருக்கும் சொந்தமாக 21 சென்ட் நிலம் உள்ளது. இன்னும் பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. இருந்தும் வாய் மொழியாக பேசி மூவரும் பங்கிட்டு கொண்டனர். அதில் சிங்காரவேல் மனைவி செல்வராணி 6 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்ட முயன்றார்.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை