/ தினமலர் டிவி
/ பொது
/ மணமகளை தவிக்கவிட்டு மாப்பிள்ளை ஓடியது ஏன்? | Paramakudi | Groom escaped before marriage
மணமகளை தவிக்கவிட்டு மாப்பிள்ளை ஓடியது ஏன்? | Paramakudi | Groom escaped before marriage
மணப்பெண் போலீசில் புகார் செய்ததும் போலீசார் அழைத்து சமரசப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். இந்நிலையில் மீண்டும் இரவோடு இரவாக மாப்பிள்ளை எஸ்கேப் ஆகியுள்ளார்.
பிப் 04, 2025