காங்கிரசை மன்னிப்பு கேட்க சொல்கிறது பாஜ
பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. ஜனாதிபதி உரை தொடர்பாக, காங்கிரஸ் எம்பி சோனியா கருத்து தெரிவித்து இருந்தார். உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது, ஜனாதிபதி மிகவும் சோர்வு அடைந்து விட்டார். அவரால் பேசவே முடியவில்லை; பாவம் என்று கூறினார். சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்து கூறியிருந்தார். breath
ஜன 31, 2025