உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரக்கு ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பயணிகளுக்கு நேர்ந்த கதி passenger train collides with go

சரக்கு ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பயணிகளுக்கு நேர்ந்த கதி passenger train collides with go

சத்தீஸ்கர் மாவட்டம் பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதையில், கோர்பா பயணிகள் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பிலாஸ்பூர் மாவட்டம், ஜெய்ராம்நகர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதே டிராக்கில் வந்த பயணிகள் ரயில் அசுர வேகத்தில் சரக்கு ரயிலின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை